Thursday, March 23, 2017

தமிழக அளவிலான தனியார் பள்ளி ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம்

அன்புள்ள பள்ளி தாளாளர்களே,முதல்வர்களே மற்றும் தலைமை ஆசிரியர்களே,

                                                                                                                   வருகின்ற ஏப்ரல் 2ம் தேதி (SUNDAY)கல்வித்திருவிழா மற்றும் MAM COLLEGE OF EDUCATION  இணைந்து நடத்தும் தமிழக அளவிலான ஆசிரியர்களுக்கான பிரம்மாண்ட வேலைவாய்ப்பு முகாம் திருச்சியில் நடைபெறுகின்றது.இதில் சுமார் திருச்சி,கரூர்,புதுகோட்டை,பெரம்பலூர்,அரியலூர்,தஞ்சாவூர்,நாகப்பட்டினம்,விழுப்புரம்,திருவண்ணாமலை,மதுரை,சிவகங்கை மாவட்டங்களில் உள்ள அனைத்து தனியார் பள்ளிகளில் வேலை தேடும் ஆசிரியர்கள் சுமார் பத்தாயிரம் பேர் பங்கேற்கின்றனர்.மேலும் தமிழ்நாட்டில் உள்ள அனைத்து Bed கல்லூரி மாணவர்களும் பங்குகொள்கின்றனர்.தினமலர்,தினத்தந்தி,தினகரன் உள்ளிட்ட அனைத்து பத்திரிககள் மூலம் விளம்பரம் செய்யப்பட்டுள்ளது.LOCAL CHANNELS மூலமும் விளம்பரம் செய்யபடுகின்றது.எனவே தங்கள் பள்ளிக்கு தேவையான ஆசிரியர்களை நீங்கள் நேரிடையாக தேர்வு செய்யும் பொருட்டு தங்களுக்கு அனைத்து வசதிகளும் செய்யப்பட்டுள்ளது.DEMO CLASS FACILITY IS AVAILABLE.எனவே தங்களுக்கு தேவையான ஆசிரியர்களை தாங்கள் நேரில் வந்து தேர்வு செய்யுமாறு தங்களை  கேட்டுகொள்கிறோம்.நேரில் வர இயலாதவர்கள் இந்த ஈமெயில் இணைக்கப்பட்டுள்ள TEACHERS REQUIREMENT FORM-FILL செய்து அனுப்பவும்.தங்களுக்கு ஈமெயில் மூலமாக RESUMES 2017-2018 வரை அனுப்பப்படும்.மேலும் இணையதளத்தில் ஒரு USER ID மற்றும் PASSWORD கொடுக்கப்படும்.அதில் பதிவு செய்துள்ள ஆசிரியர்களை நீங்களே SELECT செய்து கொள்ளலாம்.மேலும் வேலை தேடும் ஆசிரியர்கள் கீழே உள்ள லிங்க்கை  click செய்து தங்களது பெயரை register செய்யவும்.


UG/PG AND WITH B Ed AND WITHOUT B Ed AND THE
SUBJECTS:

TAMIL.ENGLISH,PHYSICS,CHEMISTRY,MATHS,BIOLOGY COMPUTERSCIENCE,COMMERCE,ECONOMICS,ACCOUNTANCY,BUSINESS MATHS,BOTANY,ZOOLOGY,HISTORY

SPECIAL TEACHERS:YOGA,HINDHI,ARABI,PHYSICAL EDUCATION



FEATURES:

1) SEPERATE  CLASS ROOMS ALOTTED FOR UG(2 CLASS ROOMS ) AND PG(2 CLASS ROOMS  AND PG WITH BEd-2 AND 2 CLASS ROOMS  FOR DEMO).

IF YOU WANT TO SEE THE DEMO FROM THE CANDITATE  FACILITY  IS ALSO AVAILABLE.

2)ONLY2 PERSONS ALLOWED FOR RECRUITING FROM THE SCHOOLSIDE
3). FOOD  WILL BE PROVIDED TO THE SCHOOLPERSONS

4)THE INTERVIEW TIME IS 9.00AM TO EVENING  UPTO 5PM .

5)THE SCHOOLS NEED TO REGISTERED ON OR BEFORE 3௦th MARCH.

6)ENROLLED SCHOOLS ONLY ALLOWED TO PARTICIPATE THE JOB FAIR.

7)SCHOOLS NEED TO FILL YOUR REQUIREMENT FORM

8)CAR PARKING IS AVAILABLE




VENUE:MAM  COLLEGE OF EDUCATION,
SIRUGANUR,TRICHY TO CHENNAI MAIN ROAD,

BUS STOP MAM  COLLEGE

No comments:

Post a Comment